மாமன்னர் பூலித்தேவரின் ஜெயந்தி விழா : கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், தென்காசி மாவட்டம், நெல்கட்டான் செவல் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.