சமூகத் தீமையான தீண்டாமையை அகற்றுவதற்கு பாடுபட்ட திரு.இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவுநாள் : கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.