November 22, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 நாமக்கல் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட குமாரபாளையம் நகர கழக நிர்வாகிகள், நகர-வார்டு கழக செயலாளர்கள், நகர-சார்பு அணி செயலாளர்கள் நியமனம்.
November 22, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 நாமக்கல் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள், ஊராட்சி கழக செயலாளர்கள், பேரூர் கழக நிர்வாகிகள், பேரூர் வார்டு கழக செயலாளர்கள் நியமனம்.
November 22, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கடலூர் வடக்கு மாவட்ட கழக இணைச்செயலாளர், திட்டக்குடி பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், விருத்தாசலம் நகர கழக செயலாளர் நியமனம்.
November 22, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் நியமனம்.
November 22, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 முதுபெரும் தமிழறிஞர் பத்மஸ்ரீ முனைவர் ஒளவை நடராசன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் நன்மதிப்பைப் பெற்றிருந்த திரு.நடராசன் அவர்கள், ஆற்றிய தமிழ்ப் பணிகள் என்றும் நிலைத்திருக்கும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
November 22, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 கழக சார்பு அணிகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்: சென்னை தலைமைக் கழக அலுவலகத்தில் நவம்பர் 27ம் தேதி தொடங்குகிறது! கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்கிறார்.
November 18, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தேசத்தின் மானம் காக்க ஆங்கிலேயருக்கு எதிராக கப்பலோட்டி, தன் சொத்து சுகங்களை இழந்து, சிறையில் வாடிய செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவு நாள் இன்று! அந்த வீரத்திருமகனின் தியாகத்தை, தேச பக்தியை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
November 18, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவு நாள் : கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் பகுதி டவுன் பொருட்காட்சி திடலில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
November 16, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஜனநாயகம் ஆரோக்கியமாக இருப்பதில் முக்கியப் பங்காற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கு தேசிய பத்திரிகையாளர் தினத்தில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மற்ற துறையில் இருப்பவர்களைப் போலவே ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களின் நலன்களைப் பேணிப் பாதுகாத்திடுவது அவசியமாகும். அதற்கு வழிகாட்டும் வகையில் தேசிய பத்திரிகையாளர் தினம் அமையட்டும்.
November 15, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் இளம் கால்பந்து வீராங்கனை செல்வி.பிரியா மரணமடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுகுறித்து உரிய விசாரணை நடத்துவதோடு உயிரிழந்த வீராங்கனையின் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இத்தகைய மன்னிக்க முடியாத தவறுகள் எதிர்காலத்தில் நிகழாதவாறு தடுப்பதற்குரிய நடவடிக்கைகளையும் அரசு எடுத்திட வேண்டும்.