September 16, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு: சுதந்திர போராட்ட வீரரும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்வுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த தலைவருமான திரு.எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்த தினம்; கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். -தலைமைக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
September 15, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 ஏழை, எளிய மக்களிடையே தன் பேச்சாற்றலால் அறிவுப்புரட்சியை உருவாக்கிய அற்புதத் தலைவர், எழுச்சிமிகு எழுத்தால் லட்சக்கணக்கான இளைஞர்களின் இதயங்களை கவர்ந்த புரட்சியாளர், தாய்நாட்டிற்கு தமிழ்நாடென்று பெயர் சூட்டிய தலைமகன் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
September 15, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாளையொட்டி கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச்சிலைக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
September 6, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள்; தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட அனைத்து கழக மாவட்டங்களிலும் பொதுக்கூட்டங்களை சிறப்புற நடத்திட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
September 5, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: திரு. இமானுவேல் சேகரனாரின் 67வது நினைவு நாள்; செப்டம்பர் 11 ஆம் தேதி, பரமக்குடியில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்துகிறார்!
September 5, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு: வ.உ.சிதம்பரனார் அவர்களின் 153வது பிறந்த நாளையொட்டி, கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
September 2, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: திரு.P.K.மூக்கையாத் தேவர் அவர்களின்45 வது குருபூஜை வரும் 06.09.2024(வெள்ளிக்கிழமை) அன்று கடைபிடிக்கப்படுகிறது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில், கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவிதினகரன் அவர்கள் மரியாதை செலுத்த உள்ளார்.
August 31, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கழகத்தின் சார்பில் நடைபெறுகிறது; விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்கள்!
August 28, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் ஜெயந்தி விழா: செப்டம்பர் 1ஆம் தேதி நெல்கட்டான் செவல் அரண்மனை வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் மரியாதை செலுத்துகிறார்.
August 20, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 ஆங்கிலேயர்களுக்கு வரிகட்ட மறுத்து அவர்களுடனான சுதந்திரப்போரில் வெற்றிவாகை சூடியவரும், போர்க்களத்தில் ஈடு இணையற்ற வீரராகவும் திகழ்ந்த மாவீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவு தினம் – கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், திருநெல்வேலி மாவட்டம், பாளையங் கோட்டையில், மாவீரன் ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு திருநெல்வேலி மாநகர் மாவட்டக் கழக செயலாளர் திரு. R.இசக்கிமுத்து, கழக இதயதெய்வம் அம்மா பேரவை இணைச்செயலாளர் திரு.A.P.S.ஆறுமுகசாமி, கழக இளைஞர் பாசறைபொருளாளர் திரு.A.S.முருகன் மற்றும் மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட / வார்டு கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஊராட்சி / கிளைக் கழக நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.