April 5, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் : புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் – இளைஞர் பாசறை செயலாளர் – செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் – அலங்காநல்லூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் நியமனம்.
April 4, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 P.K.மூக்கையாத்தேவர் அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா- கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
April 4, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 மத்திய அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டா மாவட்டங்களில் 6க்கும் மேற்பட்ட இடங்களில் புதிய நிலக்கரி சுரங்கத்திட்டங்களுக்கு ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதற்காக டெண்டர் அறிவிப்பு வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குறியது.
April 4, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மத்திய அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டா மாவட்டங்களில் 6க்கும் மேற்பட்ட இடங்களில் புதிய நிலக்கரி சுரங்கத்திட்டங்களுக்கு ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதற்காக டெண்டர் அறிவிப்பு வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குறியது…
April 4, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சாலைகளில் செல்லும் பொதுமக்களை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையில், தமிழகம் முழுவதும் தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தல்களை கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் திறந்திட வேண்டுகிறேன்.
April 4, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பேரறிஞர் அண்ணாவின் அன்பைப்பெற்ற மூக்கையாத்தேவர் பிறந்தநாள் நூற்றாண்டை கொண்டாடுவதில் பெருமிதம் கொள்கின்றேன். மதுரைக் கல்லூரியில் மாணவர் மன்றச் செயலாளராக தலைமைப் பண்பை வளர்த்துக்கொண்ட மூக்கையாத்தேவர் ஊண் உறக்கமின்றி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர். சுதந்திர இந்தியாவின் முதலாவது பொதுத்தேர்தல் முதல் தொடர்ச்சியாக ஆறு முறை சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டு ஏழை எளியவர்களின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்வை அர்பணித்தவர். மக்களவையிலும் தமிழ்நாட்டின் குரலாக செயலாற்றியவர். அன்னாரின் நூற்றாண்டு விழாவில் அவர் வழியில் நடக்க உறுதியேற்போம்.
April 4, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மனிதகுலம் மேன்மையடைய நன்னெறிகளைப் போதித்த மகாவீரர் வர்த்தமானரின் ஜெயந்தியை முன்னிட்டு ஜைன மத சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மகாவீரர் பிறந்த இந்த நாளில் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தி ஏழை, எளியோருக்கு உதவும் நற்குணத்தை வளர்தெடுப்போம்.
April 3, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 பெருங்காமநல்லூரில் நடைபெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தில், ஆங்கிலேய அரசு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தங்கள் இன்னுயிர் ஈந்த வீரத்தமிழர்கள் மாயக்காள் உள்ளிட்ட 17 தியாகிகளின் நினைவு நாள் மரியாதை
April 3, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஆங்கிலேயர்களின் அடக்கு முறை சட்டத்துக்கு எதிராக பெருங்காமநல்லூரில் நடைபெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தில் வீரதமிழர்கள் மீது ஆங்கிலேய அரசு துப்பாக்கிச்சூடு நடத்திய தினம் இன்று. இந்த வீரப்புரட்சியில் தங்கள் இன்னுயிர் ஈந்த மாயக்காள் உட்பட்ட 17 பேரின் தியாகத்தை நினைவு கூர்ந்து இந்த நாளில் அவர்களுக்கு வீரவணக்கம் செல்லுத்திடுவோம்.
April 1, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அம்மா மக்கள் முன்னேற்ற கழக அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலப்பிரிவு செயலாளர் அன்பு சகோதரர் திரு.எஸ்.கார்த்திக் சர்வதேச மாற்று திறனாளிக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு தேர்வாகி உள்ள தகவல் அறிந்து மகிழ்ந்தேன். எஸ்.கார்த்திக் மற்றும் அணியின் உறுப்பினர்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், சர்வதேச மாற்று திறனாளிக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கோப்பையை வெல்லவும் வாழ்த்துகின்றேன்.