துறைகள்தோறும் முறைகேடுகள், மின் கட்டண உயர்வு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றுதல், அமைச்சர்களின் அடாவடிப் பேச்சு உள்ளிட்ட தி.மு.க அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளைக் கண்டித்து கழகத்தின் சார்பில் அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்; சென்னை மாவட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்று கண்டன பேருரையாற்றினார்கள்.
6
10/04/2022
தமிழ்நாட்டில் வீடுகளுக்கான சொத்து வரியை 100% வரையிலும், வணிக இடங்களுக்கான சொத்துவரியை 150% வரையிலும் கொஞ்சமும் மனசாட்சியின்றி தி.மு.க அரசு உயர்த்தியிருப்பதைக் கண்டித்து, தஞ்சாவூர் வடக்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட கும்பகோணம்- காந்தி பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் பங்கேற்று கண்டன பேருரையாற்றினார்கள்.
7
14/03/2022
அரசியலமைப்புச் சட்டத்தை காலில் போட்டு மிதித்து, மேகேதாட்டுவில் அணை கட்ட அதற்கான நிதி ஒதுக்கியிருக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், மேகேதாட்டு அணையைத் தடுத்து நிறுத்த மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திருச்சியில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் தலைமையேற்று, கண்டன பேருரையாற்றினார்கள்.
8
10/01/2019
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில், தென்பெண்ணை ஆற்றின் உபரி நீர் மூலம் எண்ணேகால்புதூர் மற்றும் அளியாளம் அணைக்கட்டு வழங்கு வாய்கால்களை நீட்டிப்பு செய்து, ரூபாய் 377 கோடி மதிப்பீட்டில், மாண்புமிகு அம்மா அவர்களின் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ள பழனிசாமி அரசைக் கண்டித்து தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்று கண்டன பேருரை ஆற்றினார்கள்.
9
06/01/2019
என்.எல்.சி நிறுவனம் தனது மூன்றாவது சுரங்கப்பணிக்காக 12ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் 06.01.2019 அன்று நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் கலந்துகொண்டு கண்டன பேருரை ஆற்றினார்கள்.
10
26/12/2018
சமவேலைக்கு சம ஊதியம்” வழங்க வலியுறுத்தியும், 7-வது ஊதியக்குழுவில் ஊதிய முரண்பாடுகளை களைய கோரியும் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் நேரில் சந்தித்து, அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.
11
16/11/2018
குடியாத்தம் சட்டமன்றத்தொகுதி மக்களின் கோரிக்கைகளையும், மேம்பாட்டையும், முற்றிலுமாக புறந்தள்ளி அவர்களை வஞ்சிக்கும் மனப்பான்மையுடன் நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மக்கள் விரோத மனநிலையை சுட்டிக்காட்டி கழகத்தின் சார்பில் வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் கலந்துகொண்டு நிறைவுரையாற்றினார்கள்.
12
15/11/2018
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத்தொகுதி மக்களின் கோரிக்கைகளையும், மேம்பாட்டையும், முற்றிலுமாக புறந்தள்ளி அவர்களை வஞ்சிக்கும் மனப்பான்மையுடன் நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மக்கள் விரோத மனநிலையை சுட்டிக்காட்டி கழகத்தின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் கலந்துகொண்டு நிறைவுரையாற்றினார்கள்.
13
11/11/2018
நிலக்கோட்டை சட்டமன்றத்தொகுதி மக்களின் கோரிக்கைகளையும், மேம்பாட்டையும், முற்றிலுமாக புறந்தள்ளி அவர்களை வஞ்சிக்கும் மனப்பான்மையுடன் நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மக்கள் விரோத மனநிலையை சுட்டிக்காட்டி கழகத்தின் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் கலந்துகொண்டு நிறைவுரையாற்றினார்கள்.
14
10/11/2018
ஆண்டிப்பட்டி சட்டமன்றத்தொகுதி மக்களின் கோரிக்கைகளையும், மேம்பாட்டையும், முற்றிலுமாக புறந்தள்ளி அவர்களை வஞ்சிக்கும் மனப்பான்மையுடன் நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மக்கள் விரோத மனநிலையை சுட்டிக்காட்டி கழகத்தின் சார்பில் தேனி மாவட்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் கலந்துகொண்டு நிறைவுரையாற்றினார்கள்.