கழகம்
உருவாக்கம்
தலைமைக் கழக நிர்வாகிகள்
கழக மாவட்டங்கள்
கழக அணிகள்
தேர்தல் அறிக்கைகள்
மக்கள் பிரதிநிதிகள்
தலைமை
போராட்டங்கள்
வெளியீடுகள்
பொதுச்செயலாளர் அறிக்கைகள்
தலைமைக் கழக அறிவிப்புகள்
கழக நிர்வாகிகள் நியமனம்
ஊடகம்
சிறப்பு நேர்காணல்கள்
செய்தியாளர் சந்திப்பு
பொதுச்செயலாளர் நிகழ்ச்சி காணொளி
தொடர்பு கொள்ள
சமீபத்திய செய்தி
சிவகங்கை அருகே அரசுப்பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழப்பு – அலட்சியமாக செயல்பட்ட ஆசிரியர்கள் மற்றும் காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பொய்யாவயல் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர் கணினி ஆய்வகத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. மாணவர் உயிரிழந்த சம்பவத்தை பெற்றோர் உட்பட யாருக்கும் தெரியப்படுத்தாமல் நீண்ட நேரம் மூடி மறைக்கும் முயற்சியில் அரசுப்பள்ளி நிர்வாகம் ஈடுபட்டதாகவும், அது தொடர்பாக புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தியதாகவும் புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே, அரசுப்பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள் தொடங்கி அனைத்து விதமான கட்டடங்களும், உபகரணங்களும் பயன்படுத்த முடியாத சூழலில் இருப்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வரும் நிலையில், தற்போது நடைபெற்றிருக்கும் இந்த துயரச்சம்பவம் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமல்லாது அவர்களின் பெற்றோர்களுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இச்சம்பவத்தில் மெத்தனப் போக்குடன் செயல்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனி வரும் காலங்களில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் – வீராங்கனைகளையும், பயிற்சியாளரையும் பாதுகாப்பாக தமிழகம் அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பெண்கள் கபடி போட்டியில் பங்கேற்க சென்றிருந்த அன்னை தெரசா பல்கலைக்கழக மாணவிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதோடு, தமிழக பயிற்சியாளரையும் அம்மாநில காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. உரிய விதிமுறைகளை பின்பற்றி கபடி போட்டியை நடத்த வேண்டிய நடுவர்களே விதிமீறல்களில் ஈடுபட்டிருப்பதோடு, அதனை சுட்டிக்காட்டிய தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, பஞ்சாப் மாநில அரசை தொடர்பு கொண்டு தமிழக கபடி வீராங்கனைகளை தாக்கிய நடுவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதோடு, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழக கபடி பெண்கள் அணியின் பயிற்சியாளரையும், வீராங்கனைகளையும் பாதுகாப்பாக தமிழகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
பெண் குழந்தைகளின் உரிமையை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதற்காக கொண்டாடப்படும் தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று… பாலின பாகுபாடின்றி கல்வி, வேலைவாய்ப்புகளின் மூலம் பெண் குழந்தைகள் சமூக மற்றும் பொருளாதார அளவில் சுயமாக நிற்கவும், சமத்துவமிக்க வளமான எதிர்காலத்தை பெற்றிடவும் உறுதுணையாக இருப்பதோடு, அவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் குழந்தைத் திருமணங்களையும் குற்றச் சம்பவங்களையும், அடியோடு தடுத்து நிறுத்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
டங்ஸ்டன் சுரங்கம் ரத்து மதுரை மக்களின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி – கனிம வளத்தை விட மக்களின் நலனே முக்கியம் எனக்கருதி மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது. மதுரை மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேலூர் தொகுதிக்குட்பட்ட நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்கும் முடிவை ரத்து செய்து மத்திய கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு மிகுந்த வரவேற்புக்குரியது. தமிழ் கல்வெட்டுகள், சமணப் படுகைகள், பழமையான குடைவரைக் கோயில்கள் போன்ற தமிழர்களின் வரலாற்றுச் சின்னங்களோடு, ஏரிகளும், குளங்களும் அடங்கிய இயற்கை வளங்களையும், பல்லுயிர் பாரம்பரிய தளத்தையும் பாதுகாக்கும் வகையில் முடிவெடுத்திருக்கும் மத்திய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கிய செப்டம்பர் 2023 முதல் ஏலம் முடிவடைந்த நாளான நவம்பர் 7, 2024 வரை எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்காமல், அடர்த்தியாக மக்கள் வசிக்கும் மேலூர் பகுதியில், டங்ஸ்டன் திட்டம் வர உறுதுணையாக இருந்த திமுக அரசை மதுரை மாவட்ட மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். பொதுமக்களின் போராட்டத்திற்கு பின் பிரதமருக்கு கடிதம் எழுதியும், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் கபட நாடகமாடிய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தற்போது மாநில அரசின் உறுதிக்கு மத்திய அரசு பணிந்ததாக கூறுவது, “பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருண்டு விட்டதாக நினைக்குமாம்” என்ற கதையையே நினைவு படுத்துகிறது. தமிழகத்தில் மக்களை போராட தூண்டிவிட்டு, அதன் மூலம் அரசியல் பலனடைய நினைத்த திமுகவுக்கு தகுந்த பாடம் புகட்டும் வகையிலும், கனிம வளத்தை விட மக்கள் நலனே முக்கியம் எனக்கருதியும் இம்முடிவை எடுத்திருக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு.கிஷன் ரெட்டி அவர்களுக்கும் மீண்டும் ஒருமுறை மதுரை மாவட்டம் மேலூர் மக்கள் சார்பாகவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாகவும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, இனிவரும் காலங்களில் தமிழகத்தில் இயற்கை வளங்களுக்கும், பண்டைய கால புராதானச் சின்னங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான எந்தவித திட்டத்திற்கும் அனுமதி வழங்கக் கூடாது என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.
இந்திய திருநாட்டில் இருந்து ஆங்கிலேயர்களின் ஆட்சியை அடியோடு அகற்ற இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்து போராடிய சுதந்திர போராட்ட வீரர் வங்கம் தந்த சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த தினம் இன்று. வலிமையான இந்தியாவை உருவாக்கும் உயர்ந்த லட்சியத்தோடு மக்களிடையே தன்னம்பிக்கையையும், எழுச்சியையும் விதைத்த உலகம் போற்றும் உன்னத போராளி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் வீரத்தையும் துணிச்சலையும் போற்றி வணங்கிடுவோம்.
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு தலைவர் திரு.விஜய அருண் பிரபாகர் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்.
ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டக் கழக இணைச்செயலாளராகவும், ஒன்றியம், பேரூர் கழக செயலாளர்களாகவும், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகளாகவும், அந்தியூர் வடக்கு மற்றும் அந்தியூர் தெற்கு ஒன்றியக் கழக நிர்வாகிகளாகவும், ஒன்றிய ஊராட்சிக் கழக செயலாளர்களாகவும் நியமனம்.
Previous
Next
காணொளி
திருநெல்வேலி மாவட்ட சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பொதுச்செயலாளர் தலைமயில் நடைபெற்றது
🔴LIVE : கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பு | AMMK | 12.01.2025
கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பு | AMMK | 12.01.2025
🔴LIVE: கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பு | AMMK | 08.01.2025
கழக பொதுச்செயலாளர் பிறந்தநாளையொட்டி தாம்பரம் புது மந்தராலயத்தில் ஆராதனை மற்றும் சமபந்தி அன்னதானம்
கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பு | AMMK | 08.01.2025
பொதுச்செயலாளர் அவர்களுக்கு ஸ்ரீபஞ்சநதீஸ்வர சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழை வழங்கினார்
🔴LIVE: கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பு | AMMK | 05.01.2025
திருச்சி மாவட்ட சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பொதுச்செயலாளர் தலைமயில் நடைபெற்றது
மேலும் பார்க்க
புகைப்படங்கள்
homepage \ புகைப்படங்கள்
கழக பொதுக்குழு கூட்டம்-2023
மேலும் பார்க்க
பத்திரிகை வெளியீடுகள்
சிவகங்கை அருகே அரசுப்பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழப்பு – அலட்சியமாக செயல்பட்ட ஆசிரி…
January 24, 2025
இரங்கல் செய்தி:சேலம் மத்திய மாவட்டம், அம்மாபேட்டை மேற்கு பகுதி 43வது வட்டக் கழக செயலாளர் திரு.N.சுந்…
January 24, 2025
பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் – வீராங்கனைகளையும், பயிற்சியாளரையும் பாதுகா…
January 24, 2025
இரங்கல் செய்தி: இராமநாதபுரம் மேற்கு மாவட்டம், கமுதி தெற்கு ஒன்றியக் கழக அவைத்தலைவர் திரு.உ.ராமையா அவ…
January 24, 2025
பெண் குழந்தைகளின் உரிமையை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த வி…
January 24, 2025
இரங்கல் செய்தி:
செங்கல்பட்டு வடக…
January 24, 2025
டங்ஸ்டன் சுரங்கம் ரத்து மதுரை மக்களின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி – கனிம வளத்தை விட மக்களி…
January 23, 2025
இந்திய திருநாட்டில் இருந்து ஆங்கிலேயர்களின் ஆட்சியை அடியோடு அகற்ற இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்து …
January 23, 2025
இரங்கல் செய்தி: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்பு செயலாளர் திரு.K.சிவசண்முகம் அவர்கள் இயற்கை எய்…
January 22, 2025
இரங்கல் செய்தி:
சிவகங்கை மாவட்ட…
January 22, 2025
இரங்கல் செய்தி:சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கிழக்கு ஒன்றிய மேலநெட்டூர் ஊராட்சிக் கழக செயலாளர் திரு…
January 22, 2025
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு தலைவர் திரு.விஜய அருண் பிரபாகர் அவர்கள் க…
January 21, 2025
இரங்கல் செய்தி: வடசென்னை மத்தியம் மாவட்டம், ஆர்.கே.நகர் மேற்கு பகுதி 42வது தெற்கு வட்டக் கழக செயல…
January 21, 2025
ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டக் கழக இணைச்செயலாளராகவும், ஒன்றியம், பேரூர் கழக செயலாளர்களாகவும், மாவட்ட…
January 21, 2025
ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம்: அந்தியூர் ஒன்றியம் மறுசீரமைப்பு.
January 21, 2025
ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம்: அம்மாப்பேட்டை ஒன்றியம் மறுசீரமைப்பு.
January 21, 2025
தஞ்சை வடக்கு மாவட்ட திருவிடைமருதூர் சட்டமன்றத்தொகுதி பொதுக்குழு உறுப்பினராகவும், புரட்சித்தலைவர் எம்…
January 21, 2025
திருநெல்வேலி மாநகர் மாவட்டம், தச்சநல்லூர் தெற்கு பகுதிக் கழக செயலாளர் நியமனம்.
January 21, 2025
புதுக்கோட்டை தெற்கு மாவட்டம், திருவரங்குளம் தெற்கு ஒன்றியக் கழக செயலாளராகவும், மாவட்ட சார்பு அணிகளின…
January 21, 2025
மயிலாடுதுறை மாவட்டம்: குத்தாலம் மற்றும் செம்பனார்கோவில் ஒன்றியங்கள் மறுசீரமைப்பு.
January 21, 2025
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை மேற்கு ஒன்றியக் கழக செயலாளராகவும், குத்தாலம் பேரூர் கழக செயலாளராகவ…
January 21, 2025
விருதுநகர் கிழக்கு மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்.
January 21, 2025
விருதுநகர் மத்திய மாவட்டக் கழக நிர்வாகிகளாகவும், பகுதிக் கழக செயலாளர்களாகவும், மாவட்ட சார்பு அணிகளின…
January 21, 2025
விருதுநகர் மேற்கு மாவட்டக் கழக நிர்வாகிகளாகவும், பொதுக்குழு உறுப்பினர்களாகவும், ஒன்றியம், நகரம் மற்ற…
January 21, 2025
புகாரை ஏற்க மறுத்ததால் காவல்நிலையம் முன்பாகவே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற கூலித் தொழிலாளி – அலட்…
January 21, 2025
புதுக்கோட்டை அருகே கனிமவளக் கொள்ளை குறித்து புகார் அளித்த சமூக ஆர்வலர் லாரி ஏற்றி படுகொலை – இயற்கை …
January 20, 2025
தலைமைக் கழக அறிவிப்பு: கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்- அம்மா மக்கள் முன்னேற்றக் கழக விருதுநகர் மத்த…
January 20, 2025
போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு எட்டாக் கனியாகவே இருக்கும் அகவிலைப்படி உயர்வு – பணிக்கான பணப்பலன்கள…
January 20, 2025
அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பாடப்புத்தகங்களை அச்சடிக்கும் பணியை அண்டை மாநிலத்திற்கு வழங்குவத…
January 19, 2025
தலைமைக் கழக அறிவிப்பு: செங்கல்பட்டு மத்திய மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை மற்றும் இளைஞர் பாசறை ஆகிய ச…
January 19, 2025
தலைமைக் கழக அறிவிப்பு: திருவள்ளூர் மேற்கு மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இளைஞரணி நிர்வாகிகள் மற்ற…
January 19, 2025
தலைமைக் கழக அறிவிப்பு: தாய்மொழி தமிழுக்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் மொழி ஆதிக்கத்தை தீரத்துட…
January 19, 2025
இரங்கல் செய்தி:தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், திருப்பனந்தாள் தெற்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி திரு.R.விஜயக…
January 18, 2025
சென்னை தாம்பரம் – முடிச்சூர் சாலையில் பெண் காவலரிடம் செயின் பறிப்பு – காவலர்களிடமே திருடர்கள் கைவரி…
January 18, 2025
இரங்கல் செய்தி:
தஞ்சாவூர் வடக்கு…
January 18, 2025
இரங்கல் செய்தி:புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், அன்னவாசல் பேரூர் கழக செயலாளர் திரு. C.நடராஜன் அவர்களின்…
January 18, 2025
இரங்கல் செய்தி:மதுரை புறநகர் மாவட்டம், மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றியம், சக்கிமங்கலம் ஊராட்சிக் கழ…
January 17, 2025
பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாள்: புதுச்சேரி மாநிலம் புதிய ப…
January 17, 2025
இரங்கல் செய்தி: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகரக் கழக துணைச்செயலாளர் திரு.R.சிவகுமார் அவர்களின் தந்…
January 17, 2025
உலகிலேயே தொண்டர்களின் விருப்பத்திற்காகவும், ஏழை, எளிய மக்களின் நல்வாழ்வுக்காகவும் ஒரு இயக்கத்தை தொடங…
January 17, 2025
இரங்கல் செய்தி:திண்டுக்கல் மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி.J.பிரியதர்ஷினி அவர்களின் தந்தை திரு.M.…
January 16, 2025
ஸ்பேடெக்ஸ் (SpaDeX) திட்டத்தின் கீழ் விண்வெளியில் விண்கலன்களை ஒன்றிணைக்கும் பரிசோதனையை வெற்றிகரமாக …
January 16, 2025
இரங்கல் செய்தி:சிவகங்கை மாவட்டம், கண்ணங்குடி வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.V.செந்தில் அவர்களின் …
January 15, 2025
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர்த்தேவை மற்றும் பா…
January 15, 2025
தமிழ் இனத்திற்கு பெரும்புகழை ஈட்டித் தரும் வகையில் மனித வாழ்வியலின் அனைத்து விதமான அங்கங்களையும் உள்…
January 15, 2025
அமைச்சர் திரு.பொன்முடி அவர்கள் மீது சேறு வீசியதற்காக பொதுமக்களை கைது செய்து பழிவாங்குவதா ? ஆதங்கத்தை…
January 14, 2025
முன்னாள் முதலமைச்சரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்ப…
January 14, 2025
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது – பெண்களு…
January 13, 2025
துபாயில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தில் 991 போர்ஷே கார் பிரிவில் மூன்றாவது இடத்தை பிடித்து சா…
January 13, 2025
விலையில்லா வேட்டி, சேலை வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிகளால் பொதுமக்கள் பாதிப்பு – அனைத்து பயனாளிகளுக்…
January 13, 2025
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்! உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த பொங்கல் தி…
January 12, 2025
மதுரை திருப்பரங்குன்றத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சிறப்பு காவல் ஆய்வாளர் கைது – குற்றச்…
January 12, 2025
இரங்கல் செய்தி: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், ஆரணி பேரூர் கழக துணைச்செயலாளர் திரு.ரங்கன்(எ)ரவிச்சந்த…
January 12, 2025
பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாள்: புதுச்சேரி மாநிலம் புதிய ப…
January 12, 2025
இந்தியாவின் தலைசிறந்த ஆளுமைகளில் ஒருவரும், நாட்டு மக்களின் பரிபூரண விடுதலைக்காக தன் வாழ்நாள் முழுவதை…
January 12, 2025
தலைமைக் கழக செய்தி வெளியீடு: கொடி காத்த குமரன் அவர்களின் நினைவு நாளையொட்டி அன்னாரது திருவுருவச்சிலைக…
January 11, 2025
ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திர போரட்டத்தில் கடுமையாக தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்த போதிலும…
January 11, 2025
இரங்கல் செய்தி: கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் திரு.ப.பாலமுருகன் அவர்களின் ம…
January 11, 2025
இரங்கல் செய்தி: திருப்பூர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு இணைச்செயலாளர் திரு.P.கற்பகர…
January 11, 2025
2024 ஆம் ஆண்டுக்கான காவல் சார்பு ஆய்வாளர் தேர்வை நடத்த தவறிய திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்…
January 11, 2025
மேலும் பார்க்க
தமிழகம் தலைநிமிரட்டும்
தமிழர் வாழ்வு மலரட்டும்
சமூக ஊடகம்
General Secretary's Tweets
Tweets by TTVDhinakaran
AMMK's Tweets
Tweets by ammkofficial
AMMK's - Facebook
General Secretary's Tweets
Tweets by TTVDhinakaran
AMMK's Tweets
Tweets by ammkofficial
கழகம்
உருவாக்கம்
தலைமைக் கழக நிர்வாகிகள்
கழக மாவட்டங்கள்
கழக அணிகள்
மக்கள் பிரதிநிதிகள்
Facebook
Twitter
Youtube
தலைமை
டிடிவி தினகரன்
வெளியீடுகள்
பொதுச்செயலாளர் அறிக்கைகள்
தலைமைக் கழக அறிவிப்புகள்
கழக நிர்வாகிகள் நியமனம்
ஊடகம்
சிறப்பு நேர்காணல்கள்
செய்தியாளர் சந்திப்பு
பொதுச்செயலாளர் நிகழ்ச்சி காணொளி
அலுவலகம்
முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
officeofttv@gmail.com
தொடர்பு கொள்ள:
044 – 2848 1235
Copyright © 2024 AMMK. All Rights Reserved.