February 10, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட புதுக்கோட்டை, திருமயம், கந்தர்வக்கோட்டை, விராலிமலை, அறந்தாங்கி, ஆலங்குடி ஆகிய சட்டமன்றத்தொகுதிகளைச் சார்ந்த கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கழக பொதுச்செயலாளர் அவர்கள் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்கள்.
February 8, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்:தேனி தெற்கு மாவட்டம், கம்பம் சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த ஒன்றிய, நகர, பேரூராட்சிக்குட்பட்ட செயல்வீரர்கள்-செயல்வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் வருகிற 13.02.2025, வியாழன் கிழமை அன்று காலை 10 மணியளவில் தேனி மாவட்டம், சின்னமனூரில் அமைந்துள்ள விஜயா பாண்டியன் மீட்டிங் ஹாலில் நடைபெறவுள்ளது.
February 6, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கோயம்புத்தூர் மத்திய மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் “சிங்காநல்லூர்” மற்றும் “ஒண்டிப்புதூர்” ஆகிய பகுதி கழகங்கள் “சிங்காநல்லூர் கிழக்கு” மற்றும் “சிங்காநல்லூர் மேற்கு” என மறுசீரமைக்கப்படுகிறது
February 6, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்; கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. -தலைமைக் கழகம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
February 1, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர், மானாமதுரை ஆகிய சட்டமன்றத்தொகுதிகளைச் சார்ந்த கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கழக பொதுச்செயலாளர் அவர்கள் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்கள்.
January 29, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்-சிவகங்கை மாவட்டக் கழகத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் 01.02.2025, சனிக்கிழமை காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மாவட்டக் கழக அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
January 28, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 56வது நினைவு நாள்; கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துகிறார்கள்!
January 28, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டதையொட்டி மதுரை மாவட்டம் மேலூர் முல்லை பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் நலச்சங்கத்தினர் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களை இன்று அடையாறு இல்லத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
January 25, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 விருதுநகர் வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட திருச்சுழி, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம் ஆகிய சட்டமன்றத்தொகுதிகளைச் சார்ந்த கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கழக பொதுச்செயலாளர் அவர்கள் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்கள்.
January 25, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தாய்மொழி தமிழுக்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் தன்னுயிர் நீத்த தியாகத் தீபங்களை நினைவுகூறும் மொழிப்போர் தியாகிகளின் நினைவு தினமான இன்று, கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.